புதிதாக பண்ணை ஆரம்பிக்கிறேன் ? லாபம் கிடைக்குமா? நஷ்டம் வருமா? பண்ணை
தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்களின் மனதில் ஓடும் எண்ணற்ற கேள்விகளில் முதல்
கேள்வி இதுவாகத்தான் இருக்கும்..
அனுபவத்தோடு ஆரம்பித்தால் லாபம், அனுபவம் இல்லை எனில் ஆரம்பத்தில் சிறு தடுமாற்றம் வரலாம் ஏன் சிறிது நஷ்டமும் அடையலாம் , அதை நஷ்டம் என கருதாமல் தொழில் கற்க வாய்ப்பாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து செய்தால் லாபம் பெறலாம், நம்மில் பெரும்பாலானோர் பண்ணை தொடங்கும்முன் இருக்கும் ஆர்வம், அதை நடத்தும்போது இருபதில்லை, பலர் உடனே பலன் எதிர்பார்த்து ஏமாறுவதும், பலன் இல்லை என்று பண்ணை தொழிலை விட்டு விலகுவதும் அதிகம் பார்க்கமுடிகிறது, அதற்க்கு காரணம் ஆர்வத்தோடு கூடிய அனுபவம் இல்லாமை
எந்த பண்ணை அமைத்தாலும்(ஆடு,கோழி,முயல்,வாத்து) முதலில் அதற்கான விற்பனை / சந்தைபடுத்தலை தெரிந்து கொள்ளுங்கள், எங்கு விற்றால் எவளோ லாபம் கிடைக்கும் என கணக்கீடை தெரிந்துகொள்ளுங்கள்
இதே பொருளை அவர்கள் அவளுவுக்கு விற்கிறார்கள், இவளுவுக்கு விற்கிறார்கள் என ஒப்பீடு செய்யாமல், உங்கள் பொருளுக்கு நீங்களே லாபத்துடன் கூடிய விலை நிர்ணயம் செய்யலாம்
தொழில் செய்ய ஆரம்பித்து விட்டால் அதை முழு மனதுடன், தொழிலுக்கான நேரத்தில் தொழில் செயுங்கள், அப்புறம் செய்யலாம் என ஓய்வு நேரத்தில் செய்தால் நஷ்டம்தான் ஏற்படும்
பண்ணை அமைக்கும்போது அதற்கென்று ஒரு இடத்தை ஒதுக்கி, சுத்தியும் வேலி அமைப்பது நன்று, கோழி பண்ணை என்றால், வேறு கோழி பண்ணையில் வேலை செய்தவர்களை அனுமதிக்க கூடாது, ஏன் எனில் அந்த பண்ணையில் இருக்கும் கிருமிகள் நம் பண்ணை கோழிகளை விரைவாக தாக்கும்
பண்ணையில் இருக்கும் ஆடு, கோழிகளுக்கு ஒரே மாதிரியான நீரை கொடுப்பது நல்லது, ஒரு நாள் போறேவெல் நீர், அடுத்தநாள் கிணற்று நீர், மற்றொருநாள் பன்சாயாத்து/ corporation தண்ணி என கிடைத்த நீரை கொடுக்க கூடாது, இவ்வாறு செய்வதால் சளி தொல்லை அதிகமாகவும், விரைவாகவும் கோழி மற்றும் ஆடுகளை தாக்கும்
பண்ணை தொழிலில் முழுவதும் கூலி ஆட்களை நம்பி இராமல், நாமளும் செய்யவேண்டும், குறைந்த பட்சம் வேலை நடக்கும்போது நாம் இருக்க வேண்டும்
இதுபோல எவளவோ காரணிகள் பண்ணை தொழில் உள்ளன, அவற்றை எல்லாம் பண்ணை ஆரம்பிக்குபோது தெறித்து கொண்டு, புரியதுலடன் செய்தால் லாபம்தான்
வாழ்த்துக்கள்
#TkpFarms
#Iniyan
www.nattukozhifarms.in
www.facebook.com/tk.pannai
#nattu kozhi valarpu
#nattukozhivalarputamilnadu
அனுபவத்தோடு ஆரம்பித்தால் லாபம், அனுபவம் இல்லை எனில் ஆரம்பத்தில் சிறு தடுமாற்றம் வரலாம் ஏன் சிறிது நஷ்டமும் அடையலாம் , அதை நஷ்டம் என கருதாமல் தொழில் கற்க வாய்ப்பாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து செய்தால் லாபம் பெறலாம், நம்மில் பெரும்பாலானோர் பண்ணை தொடங்கும்முன் இருக்கும் ஆர்வம், அதை நடத்தும்போது இருபதில்லை, பலர் உடனே பலன் எதிர்பார்த்து ஏமாறுவதும், பலன் இல்லை என்று பண்ணை தொழிலை விட்டு விலகுவதும் அதிகம் பார்க்கமுடிகிறது, அதற்க்கு காரணம் ஆர்வத்தோடு கூடிய அனுபவம் இல்லாமை
எந்த பண்ணை அமைத்தாலும்(ஆடு,கோழி,முயல்,வாத்து) முதலில் அதற்கான விற்பனை / சந்தைபடுத்தலை தெரிந்து கொள்ளுங்கள், எங்கு விற்றால் எவளோ லாபம் கிடைக்கும் என கணக்கீடை தெரிந்துகொள்ளுங்கள்
இதே பொருளை அவர்கள் அவளுவுக்கு விற்கிறார்கள், இவளுவுக்கு விற்கிறார்கள் என ஒப்பீடு செய்யாமல், உங்கள் பொருளுக்கு நீங்களே லாபத்துடன் கூடிய விலை நிர்ணயம் செய்யலாம்
தொழில் செய்ய ஆரம்பித்து விட்டால் அதை முழு மனதுடன், தொழிலுக்கான நேரத்தில் தொழில் செயுங்கள், அப்புறம் செய்யலாம் என ஓய்வு நேரத்தில் செய்தால் நஷ்டம்தான் ஏற்படும்
பண்ணை அமைக்கும்போது அதற்கென்று ஒரு இடத்தை ஒதுக்கி, சுத்தியும் வேலி அமைப்பது நன்று, கோழி பண்ணை என்றால், வேறு கோழி பண்ணையில் வேலை செய்தவர்களை அனுமதிக்க கூடாது, ஏன் எனில் அந்த பண்ணையில் இருக்கும் கிருமிகள் நம் பண்ணை கோழிகளை விரைவாக தாக்கும்
பண்ணையில் இருக்கும் ஆடு, கோழிகளுக்கு ஒரே மாதிரியான நீரை கொடுப்பது நல்லது, ஒரு நாள் போறேவெல் நீர், அடுத்தநாள் கிணற்று நீர், மற்றொருநாள் பன்சாயாத்து/ corporation தண்ணி என கிடைத்த நீரை கொடுக்க கூடாது, இவ்வாறு செய்வதால் சளி தொல்லை அதிகமாகவும், விரைவாகவும் கோழி மற்றும் ஆடுகளை தாக்கும்
பண்ணை தொழிலில் முழுவதும் கூலி ஆட்களை நம்பி இராமல், நாமளும் செய்யவேண்டும், குறைந்த பட்சம் வேலை நடக்கும்போது நாம் இருக்க வேண்டும்
இதுபோல எவளவோ காரணிகள் பண்ணை தொழில் உள்ளன, அவற்றை எல்லாம் பண்ணை ஆரம்பிக்குபோது தெறித்து கொண்டு, புரியதுலடன் செய்தால் லாபம்தான்
வாழ்த்துக்கள்
#TkpFarms
#Iniyan
www.nattukozhifarms.in
www.facebook.com/tk.pannai
#nattu kozhi valarpu
#nattukozhivalarputamilnadu
valuable information. Thanks.
ReplyDeletevaluable information. Thanks.
ReplyDelete